Thursday, May 2, 2024 11:07 am
Homeபொது

பொது

spot_imgspot_img

ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தது கர்நாடக அரசு..!

கர்நாடகாவில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. இதில் விண்ணப்பிக்க அம்மாநிலத்தில் உள்ள காட்சிகளின் வேட்பாளர்கள் போட்டிபோட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் அணி சார்பில்...

டிஎன்பிஎஸ்சி (TNPSC) இத்தனை காலியிடங்களா? மக்களே உடனே விண்ணப்பிங்கள்..!

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் நன்கு படித்து பின் நல்ல அரசாங்க உத்தியோகம் வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. அதற்காக பல லட்சம் இளைஞர்கள் நாள்தோறும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) என்ற...

OTT ரசிகர்களுக்கு பயங்கர ஷாக்..! அமேசான் பிரைமின் கட்டணம் அதிரடி உயர்வு..!!

பொதுவாக உலகம் முழுவதும் படம் பார்ப்பதென்றால் தியேட்டரில் தான் மக்களின் முதல் விருப்பமாக இருக்கும். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டில் வந்த கொரோனாவிற்கு பிறகு தியேட்டரில் பார்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அப்போது வந்தது...

மும்பை-புனே விரைவுச் சாலையில் அடுத்தடுத்து மோதிய 11 வாகனங்கள்..! ஸ்தம்பித சாலை

இந்தியாவில் தற்போது நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்தே வருகின்றன. இதற்காக இந்திய அரசு பல கடுமையான சட்டங்களை செய்து வருகின்றன. ஆனாலும் சில தவிர்க்க முடியதாக விபத்துகள் நேர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால்...

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்காத 60,000 லேப்டாப் : செங்கோட்டையன் அதிரடி பதில்..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையம் அருகே ஆளுக்குடி ஊராட்சி பகுதியில் இன்று தூய்மை பணியாளர்களுக்கு வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் நிருபர்கள் அரசு பள்ளிகளில்...

4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை : போர்க்கொடி தூக்கிய வோடபோன் ஐடியா நிறுவனங்கள்..!

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா ஆகும். இதில் முதல் இரண்டு இடத்தை முறையாக ஜியோ மற்றும் ஏர்டெல். இந்நிலையில், கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில்...

ஏடிஎம் உடைத்து ரூ. 39 லட்சம் வரை இளைஞர்கள் நூதன திருட்டு..!

உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள லக்னோவில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் ரூ.39 லட்சம் பணத்தை இளைஞர் கும்பல் கொள்ளையடித்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் அங்குள்ள...

படிக்க வேண்டும்