Wednesday, April 17, 2024 3:09 am

அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்காத 60,000 லேப்டாப் : செங்கோட்டையன் அதிரடி பதில்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையம் அருகே ஆளுக்குடி ஊராட்சி பகுதியில் இன்று தூய்மை பணியாளர்களுக்கு வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் நிருபர்கள் அரசு பள்ளிகளில் 3% மாணவர்கள் குறைந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது இதற்கான புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.

மேலும், நிருபர்கள் உங்கள் அதிமுக ஆட்சியில் 60,000 மடிகணினிகள் வீணாகிவிட்டதாகவும் அதில் ரூ.80,000 கோடி வரை நஷ்டமானதாக சிஏஜி அறிக்கையில் வெளிவந்ததை குறித்து கேட்ட போது, இந்த சிஏஜி புள்ளி விவரங்கள் வெறும் கணக்குதான் என்றும், அதை அடிப்படையாக மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், இந்த குளத்தூர் வரை வனச்சரணாலயம் அமைப்பதால் அங்கு வாழும் மக்களின் நலன் குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்