Friday, March 8, 2024 5:03 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘லெஜியன் ஆப் ஹானர்' விருது வழங்கி கௌரவித்து உள்ளனர்.பிரான்ஸ் - இந்தியா இடையிலான விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான...

உத்தரகண்ட் சுரங்கப்பாதை பணிபுரிந்த மீட்புக் குழுவினருக்குத் தலா ₹50,000 ஊக்கத் தொகை!

உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாராவில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தலா ₹50,000 நிதி உதவி வழங்கப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.இந்த மீட்புப் பணியில்...

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : களத்தில் 2290 வேட்பாளர்கள்

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு...

தெலங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு!

தெலங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 50,000 போலீசார் மற்றும் 375 கம்பெனிகள் துணை ராணுவப் படையினர்...

சி.பி.ஐ., போலீஸ் எனக்கூறி ஐ.டி. நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் ரூ . 3.70 கோடி பறிப்பு !

தொலைப்பேசி ஒழுங்குமுறை ஆணையம், சி.பி.ஐ. மற்றும் மும்பை போலீஸ் எனக் கூறி பெங்களூரைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியிடம் ரூ.3.7 கோடியைப் பறித்துள்ள கும்பலுக்கு போலீசார் வலை வீசி உள்ளனர்.அதன்படி, பண முறைகேடு புகார்கள் வந்துள்ளது, உங்களது செல்போன் எண் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது' என...

நாங்கள் கிரிக்கெட்டில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல : ஆஸ்திரேலிய சுரங்கப் பணி நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய ஆஸ்திரேலிய சுரங்கப் பணி நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் செய்தியர்களிடம் பேசினார்.அதில், அவர் “நாங்கள் கிரிக்கெட்டில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல, சுரங்க விபத்து...

பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்!

குஜராத் உயர்நீதிமன்றம் பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.இந்த மனுவை ஜாம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்திருந்தார். அவர், பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவது ஒலி மாசு ஏற்படுகிறது என்றும்  வாதிட்டார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “10...

படிக்க வேண்டும்