Friday, March 8, 2024 12:54 pm
Homeஉலகம்

உலகம்

spot_imgspot_img

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளார். இந்த நடைமுறை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம், இந்த இரண்டு நாடுகளின்...

இஸ்ரேல் அதிபரை நாளை சந்திக்கிறார் எலான் மஸ்க்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே நடந்து வரும் மோதலை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தன. அந்த வகையில், எலான் மஸ்க்கின் X தளத்தில் யூதர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்...

AI குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பேச்சு!

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பேசினார். அப்போது, AI குறித்து அவர் தனது கருத்தைக் கூறினார்.அதில், அவர் "AI தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஈடாகாது. அவர்கள் வேலைவாய்ப்பையும் பறிக்காது. ஆனால், மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை இக்காலத்துக்கு...

புதிய வைரஸ் பரவல் ஏதும் இல்லை : சீனா அரசு விளக்கம்

சீனாவில் கடந்த சில வாரங்களாக மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்குக் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த காய்ச்சல் புதிய வைரஸ் காரணமாக ஏற்படுவதாகச்...

இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை?

சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வாண்ட் சிங்கை அமெரிக்க மண்ணில் வைத்து கொலை செய்யத் திட்டம் தீட்டப்படுவதாக, இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளதுஏற்கனவே, கனடாவில் மற்றொரு பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில்...

போர் நிறுத்தம் : இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தலைமையிலான பாலத்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போர், இன்று (நவம்பர் 22) 46வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.போரின் தொடக்கத்தில், காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு...

ராணுவத்தில் சேர வந்த இளைஞர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் ராணுவத்திற்காக ஆட்களைத் தேர்வு செய்யும் முகாமில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ஒரே நேரத்தில் முகாமிற்குள் நுழைய முயன்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும்...

படிக்க வேண்டும்