Wednesday, June 7, 2023 6:10 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு செய்யப்பட்டு பயணிகள் பயணித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 200 கி.மீ தூரம் வரை செல்லும் அரசு பேருந்துகளிலும் இனி முன்பதிவு...

திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில், இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்தாலும், காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள் இக்கோயிலுக்குச் செல்லக் கூடாது எனக்...

மாணவர்கள் கவனத்திற்கு : இதில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்த 2023 ஆம் ஆண்டில் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழில் பயிற்சி  நிலையங்கள் ஆகியவற்றில் தமிழக அரசு ஒதுக்கீட்ட...

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த மாதமே அக்னி நட்சத்திரம் முடிந்தும், இன்னும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. ஆனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் சலனம் காரணமாகக் கனமழையும்...

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயில் : தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் கோடைக் காலம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில், மே 3ஆம் தேதியன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது. ஆனால், அப்போது ஏற்பட்ட  புயலால்,...

மெட்ரோ பயணிகளுக்கு அதிரடி கட்டண தள்ளுபடி வழங்கியது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை 07.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ இரயிலில் பயணம் செய்த...

கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் வரும் பக்தர்கள் இங்கு உள்ள சிற்பங்களைப் புகைப்படம் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இன்று (ஜூன் 6) இதுகுறித்த விசாரணையில் இப்படிக்...

படிக்க வேண்டும்