Saturday, April 27, 2024 5:27 am

4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை : போர்க்கொடி தூக்கிய வோடபோன் ஐடியா நிறுவனங்கள்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா ஆகும். இதில் முதல் இரண்டு இடத்தை முறையாக ஜியோ மற்றும் ஏர்டெல். இந்நிலையில், கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கிடைக்க பெறுகிறது. மேலும், இந்த 5ஜி சேவையில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் கால்கள் அறிமுக சலுகையாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கி வருகிறது.

அதைபோல், இந்த இரு நிறுவனங்களும் இதுவரை இந்த 5ஜி சேவைக்கு எந்த பிளானும் அறிமுகம் செய்யவில்லை. அதனால் 4ஜி கட்டணத்தையே 5ஜி இணைப்புக்கு வழங்கப்படுகிறது. இதை பயன்பாட்டை 5ஜி போன் பயனர்களுக்கு மட்டுமே பெற்று வருகின்றனர்.ஆனால், இதற்கு வோடபோன் ஐடியா தங்களது அதிருப்தி தெரிவித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பியது.

இதுகுறித்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்