Saturday, April 27, 2024 6:41 pm

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....

வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட முக்கிய தகவல்!

வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை விட்டுத் தூங்கியதால் சிக்கிக்கொண்டார்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஷு நகரில் உள்ள ஒரு வீட்டில், யாங் என்ற 27 வயதான நபர் திருட சென்றார். வீட்டிலிருந்தவர்கள் விழித்துக்கொண்டு இருந்ததால், அவர்கள் தூங்கியதும் திருடலாம் என எண்ணி, புகைப்பிடிக்க தொடங்கினார்.

ஆனால், புத்தகத்தைப்பிடிப்பதால் அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அயர்ந்து தூங்கிவிட்டார். வீட்டின் உரிமையாளர் யாங் தூங்குவதைக் கவனித்து, போலீசுக்கு தகவல் அளித்தார்.

போலீசார் விரைந்து வந்து யாங்கை கைது செய்தனர். அவரிடம் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சத்தமாகக் குறட்டை விட்டுத் தூங்கியதால், வீட்டின் உரிமையாளர் அவரைக் கவனிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்