Saturday, March 9, 2024 1:51 am
Homeஆன்மீகம்

ஆன்மீகம்

spot_imgspot_img

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தின் 20 மண்டலங்களில் வசிக்கும் 60 முதல் 70 வயதுக்குட்பட்ட 300...

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 13ம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கோயில் ராஜகோபுர வாயிலில்...

வீட்டில் பண கஷ்டம் நீங்க எளிய பரிகாரம் இதோ

வீட்டில் பணக் கஷ்டம் நீங்க இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான பொருட்கள்: ஒரு பாட்டில் தண்ணீர், வெள்ளை மொச்சை.இதன் செய்முறை, வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில், ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வடகிழக்கு...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபரில் மட்டும் ரூ.108.65 கோடி காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 108.65 கோடி ரூபாய் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 23% அதிகமாகும். மேலும், இந்த அக்டோபர் மாதத்தில் திருப்பதி...

சனி பகவானால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி ராஜ வாழ்க்கை தான்!

தற்போது கும்ப ராசியில் வக்ரமாக உள்ள சனி பகவான் வரும்  நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் மூலம் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்குச் சாதகமான சூழ்நிலை அமையும்.அதன்படி, மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும்...

30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம் : திரண்ட பக்தர்கள்

சேலத்தில் 500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு 1993ம் ஆண்டிற்குப் பிறகு நேற்று (அக்.26) மீண்டும் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைக் காணத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.கும்பாபிஷேக...

திருமண ஆசை வர வழிபட வேண்டிய கோயில் எது தெரியுமா ?

காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையத்தில் ஸ்ரீ அனேகதங்காபதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விநாயகர், சிவபெருமானைப் பூஜித்த ஆலயம் இது. காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து தேவார திருத்தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தின் மீது ஒரு பதிகம் பாடி போற்றியுள்ளார். நெடுநாட்கள் மணம் புரிய மறுக்கும் நபர்கள்...

படிக்க வேண்டும்