Wednesday, June 7, 2023 6:18 pm
Homeஆன்மீகம்

ஆன்மீகம்

spot_imgspot_img

சிவராத்திரி வழிபாட்டின் நோக்கம் என்ன தெரியுமா ?

சிவ வழிபாட்டிற்கு உகந்த நான் சிவராத்திரி. இது மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி நாளாகப் பாவிக்கப்படும். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும், காரிய வெற்றியும் ஏற்படும்....

வாஸ்துப்படி வீட்டு பொருட்களை எங்கு வைக்கலாம்?

இப்பொழுதெல்லாம் பல மக்கள் தங்களது வீடுகளில் நிறைய வாஸ்து பார்த்து அறைகள், பொருட்கள் முதலியன வைத்து வருகின்றனர். அதன்படி,  வாஸ்து அடிப்படையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தால், அதில் வசிக்கும் நபர்களுக்கு...

பெண்களே மாங்கல்ய பலம் அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியது

பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள். முதல் இடம் நெற்றி 2-வது இடம் மாங்கல்யம், மூன்றாம் இடம் தலைமுடி வகிட்டின் ஆரம்பம், தலையின் மத்தியில் பெண்கள் கோணலாக இல்லாமல் மூக்கு நுனிக்கு நோகத் தான் வகிடு...

நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது, கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டுச் செய்கிறார்கள். எண்ணிக்கை வடிவில்...

எந்த தோஷம் இருந்தாலும் இங்கு சென்று வழிபட்டால் உடனே நீங்கும்

உங்கள் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர்கள்,புத்திர தோஷம் இருப்பவர்கள், காலசர்ப்ப தோஷம் இருப்போர் ராகு, கேது திசை நடப்போர் அனைவரும், புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில் இருக்கும் பேரையூர் நாகநாத சுவாமி கோயில்...

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக தெரியுமா ?

உலகில் அதர்மம் 'இப்படித்தான் வரும்' என்று ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை என்றால், தர்மமும் இப்படித்தான் வரும் என்பதற்கும் வழி இல்லை. ஆனால், அதர்மம், இரண்யனாகவும், மகாபலியாகவும், ராவணனாகவும் வரும்போது, தர்மம் நரசிம்மனாகவும்,...

திருமணத்தடை நீங்க இதை செய்யுங்க

இன்றைய சூழலில் பல பெண்கள் அல்லது ஆண்களுக்குத் திருமணத் தடை ஏற்படுகிறது. என்ன காரணத்தால் இப்படி தடை பெறுகிறது என்பது பலருக்கும் புரியாமலே இருக்கிறது. இதற்குத் தீர்வாக உங்கள் வீட்டில் வளர்க்கும் வாழை மரத்தை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்....

படிக்க வேண்டும்