மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் என அனைத்திற்கும் தூக்கம் என்பது ஆரோக்கியமாக வாழ இன்றியமையாததாக இருக்கின்றது.
மனிதனுக்கு தூக்கம் அவசியம்
ஆம் ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணிநேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால்...
இன்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது. இவ்வாறு இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகும் நீரிழிவு நோயாளிகள், சில உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் நிச்சயம் நோயிலிருந்து விடுபடலாம்...
பொதுவாகவே காலையில் எழும்பவே சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழவும் மனமே இருக்காது தலையில் இருந்து கால் வரைக்கும் ஒரே வழியாக இருக்கும்.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போல இருக்கும் அனைத்தையும்...
தினமும் சுடுதண்ணீரில் குளிக்கும் பழக்கும் பலருக்கு உள்ளது.
உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன
உங்கள் சருமம் மென்மையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி சுடு தண்ணீரில்...
நம்மில் ஒரு சிலர் உணவு சாப்பிட்டவுடன் ஏன் வாழைப்பழம் சாப்பிடுவார்கள் என தெரியுமா? இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறதாம்.
வாழைப்பழம்
நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு...
இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உணவுப்பழக்கம் மாறியுள்ள நிலையில், நீரிழிவு நோய் மட்டுமின்றி சிறுநீரக கற்ககளால் மக்கள் அதிகமாக அவதிப்படுகின்றனர்.
சிறுநீரக கல் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் உணவு
சிறுநீரக கற்களால் அவதிப்படும் நபர்கள், சில உணவுகளை தவிர்க்க...
இன்றைய காலத்தில் ஆண் பெண் இருபாலரும் தலைமுடியை பராமரிப்பதில் கடும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், சரியான பராமரிப்பின்மை உட்பட பல காரணங்களினால், முடி உதிர்ப்பு, பொடுகு தொல்லை பிரச்சினை...