Friday, April 26, 2024 6:05 am

சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், விளையாட்டுத் துறைக்குப் பல நலத்திட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். மேலும், இவரின் முயற்சியால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து, இவர் தமிழ்நாட்டை விளையாட்டுத்துறைக்கான தலைநகரமாக மாற்றுவதுதான் ஒரே நோக்கம் என அறிவித்திருந்தார்.

அந்தவகையில், ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிகள் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். இவர் வரும் ஜூன் 13 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் ஹாங்காங், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்