Friday, April 26, 2024 3:03 am

ஜுன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்த நிலையில், தற்போது கோடை வெயில் மிக அதிகமாகக் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதமாகலாம் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோடை வெயில் காரணமாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் தள்ளி பள்ளிகள் திறக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் எனச் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்