Friday, March 29, 2024 5:58 am

Revathi

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும் ரூ . 1.4 லட்சம் பணத்தை, காவல்துறை மூலம் உரியவர்களிடம்  பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியர் ரவி ...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இவரது தலைமுடியின் நீளம் 236.22 சென்டிமீட்டர் ஆகும்.ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உத்தரப்பிரதேசத்தின் புலந்தசர் மாவட்டத்தைச்...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையேயான மோதல் நீதிமன்றம் சென்று விட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான...

சென்னையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இன்று இந்த 4 மாவட்டங்களிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,...

பக்தர்கள் கவனத்திற்கு : தஞ்சை பெரியகோயிலில் ஆடை கட்டுப்பாடு அமல்!

தஞ்சை பெரியகோயில் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான சிவாலயங்களில் ஒன்றாகும். இது 11 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது...

படிக்க வேண்டும்