Saturday, April 27, 2024 4:49 pm

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

spot_img

தொடர்புடைய கதைகள்

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...

சென்னையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும் ரூ . 1.4 லட்சம் பணத்தை, காவல்துறை மூலம் உரியவர்களிடம்  பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியர் ரவி   ஒப்படைத்தார்

அந்நபரான ரவியின் செயலைப் பாராட்டி  தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெகுமதியும், சான்றிதழும் வழங்கினார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்