- Advertisement -
வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும் ரூ . 1.4 லட்சம் பணத்தை, காவல்துறை மூலம் உரியவர்களிடம் பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியர் ரவி ஒப்படைத்தார்
அந்நபரான ரவியின் செயலைப் பாராட்டி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெகுமதியும், சான்றிதழும் வழங்கினார்
- Advertisement -