Saturday, April 27, 2024 6:33 pm

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

சென்னையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையேயான மோதல் நீதிமன்றம் சென்று விட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டோம்” என்று உத்தரவாதம் அளித்தார்.

இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி என்.சதீஷ்குமார், “உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்குக் கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று கூறினார்.

இந்த வழக்கு டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த உத்தரவாதத்தை அடுத்து, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை எந்த தரப்பும் பயன்படுத்த முடியாது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்