Tuesday, April 30, 2024 5:57 pm

பாஜக, காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது : அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில், இனி வரும் ஆண்டில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியமைக்குமா என நிருபர்கள் கேட்ட போது, ” “தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவர்களால் தனித்துப் போட்டியிட்டு இங்கு ஆட்சி அமைக்க இயலாது எனக் கூறினார்.
மேலும், அவர் ” இந்த தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் மட்டுமே அவர்களால் தொடர இயலும்” என அதிரடியாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்