அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில், இனி வரும் ஆண்டில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியமைக்குமா என நிருபர்கள் கேட்ட போது, ” “தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவர்களால் தனித்துப் போட்டியிட்டு இங்கு ஆட்சி அமைக்க இயலாது எனக் கூறினார்.
மேலும், அவர் ” இந்த தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் மட்டுமே அவர்களால் தொடர இயலும்” என அதிரடியாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -