Sunday, April 28, 2024 7:59 am

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி, நண்பர்கள் வீடுகளில் சோதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் மின்சாரத்துறை, மதுவிலக்கு துறைகளில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின்  தம்பி அசோக் குமார், நண்பர்கள் வீடுகளில் இன்று (மே 26) காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை தமிழ்நாடு முழுவதும் செந்தில் பாலாஜி தொடர்புடையதாகக் கருதப்படும் அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் நடந்து வருகிறது.

மேலும், இந்த சோதனை குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் இதற்கான காரணத்தைத் தெரிவிக்க மறுத்தனர். இதனால் அங்கு திமுக ஆதரவாளர்கள் வருமான வரி அதிகாரிகளிடம் வாக்குவாதம் ஈடுபட்டனர். மேலும், இது சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்