Thursday, June 8, 2023 4:46 am

புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டும் : தமிழக அரசு உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை மோடி தலைமையில் திறக்கப்பட உள்ளது என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. மேலும், இவ்விழாவிற்குக் குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கும், அவரை இந்த புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க அனுமதிக்கத்திற்கும் எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்த வழக்கும் இன்று (மே 26) உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழக அமைச்சர் சேகர்பாபு அவர்கள், “ இந்த நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கொண்டுதான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஏனென்றால்,  உயர் பதவியில் உள்ள குடியரசுத் தலைவர் திறப்பதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு என சற்றுமுன் பேட்டியளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்