Saturday, April 20, 2024 3:38 pm

ஜப்பானின் டைசல் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாகச் சிங்கப்பூர், ஜப்பான் கடந்த மே 23ஆம் தேதியில் சென்றார். இதில் முதல்வர் முதலில் சிங்கப்பூரில் பல தலைவர்களையும், பல தொழிலதிபர்களையும் சந்தித்து உள்ளார். மேலும், அவர் அடுத்தாண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அங்குள்ள சில நிறுவனங்கள் தமிழக அரசுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. பின்னர் நேற்று (மே 25) சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அங்கு ஜப்பானைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து, ஜனவரி 2024ல் சென்னையில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், திருப்போரூரில் இந்த டைசல் நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்