Thursday, May 2, 2024 5:42 pm

கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 16 பேர் கள்ளச்சாராயம் அருந்தினர். இதற்கு பின்னர் அவர்களுக்கு வாந்தி , மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று (மே 15) 11 பேர் வரை சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தனர், மீதி பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிகிச்சை பெறுபவர்களின் நலன் விசாரித்து, மருத்துவர்களை நன்முறையில் சிகிச்சை அளிக்க கூறினார். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் (38) என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வாகியுள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்