Saturday, April 27, 2024 8:28 am

சென்னையில் ஆகாய நடை மேம்பாலம் இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை தியாகராயர் நகரில் (தி.நகர்) இருந்து மற்றும் மாம்பலம் ரயில்வே நிலையத்திற்கு இடையே ஆகாய நடை மேடை கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த நடைமேடையை தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

மாம்பலம் ரயில் நிலையத்திற்க்கு வரும் பயணிகள் தி.நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி 570 மீட்டர் நீளம் மற்றும் நான்கு மீட்டர் அகலம் கொண்ட ஆகாய நடைமேடை கட்டப்பட்டது என்றும், இதில் மாற்றுத்திறனாளிகள் வசதியாக செல்ல தனி சக்கர நாற்காலி, தி.நகர் பேருந்து நிலையத்தை ஒட்டி நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடை மேம்பாலம் வர்த்தக பகுதியான தி நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டப்பட்டது என்றும், இதற்காக தமிழக அரசு 30 கோடி செலவு செய்துள்ளது என்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்