Friday, April 26, 2024 1:52 pm

சென்னையில் மின்சார ரயிலிலிருந்து திடீரென பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை மக்கள் அன்றாட பணிகள் போன்ற காரணங்களுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் புறநகர் மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வழக்கமாக சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் பயணித்தது. அப்போது சைதாப்பேட்டை அருகே இந்த புறநகர் மின்சார ரயிலிலிருந்து 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் காரணமாக, இந்த ; சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான ரயில் சேவை சுமார் 30 நிமிடங்களாக நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் தொழிலாளர்கள் தவித்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸ் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தற்போது நீண்ட நேரத்திற்கு பின் தாம்பரம்-சென்னை இடையேயான மின்சார ரயில் சேவை தொடங்கியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது

- Advertisement -

சமீபத்திய கதைகள்