Sunday, April 28, 2024 1:32 am

கள்ளச்சாராய விற்பனையை தடுக்காதவர்கள் மீது நடவடிக்கை : முதல்வர் ஸ்டாலின் உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுமார் 11 பேர் இதுவரை உயிரிழந்தனர், மீதி பேருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரத்திற்க்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இவர்களின் சிகிச்சை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுத்திட வேண்டும் என்ற அரசின் கடுமையான உத்தரவை, உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் கண்காணிக்க தவறியவர்கள் மீது, தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்