Sunday, April 14, 2024 5:20 pm

கள்ளச்சாராய விவகாரம் : இரண்டு எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு பலர் உயிரிழந்தும் மீதிபேருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று விழுப்புரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கள்ளச்சாராய அருந்தியவர்களை நலம் விசாரித்து உள்ளார். மேலும், இந்த கள்ளச்சாராய தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த கள்ளச்சாராய விற்பனை செய்யப்பட்ட விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநாதா, பிரதீப் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்