Sunday, April 28, 2024 12:59 pm

பாஜகவில் இணையுமாறு செந்தில்பாலாஜியிடம் வலியுறுத்திய அமலாக்கத்துறை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை வருகின்ற செப். 20ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், வழக்கின் போது செந்தில் பாலாஜி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகச் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், அவர் ” அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது அவரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்