- Advertisement -
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை வருகின்ற செப். 20ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், வழக்கின் போது செந்தில் பாலாஜி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகச் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், அவர் ” அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது அவரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார்.
- Advertisement -