Tuesday, September 26, 2023 3:20 pm

தமிழக அரசு வழங்கும் ரூ. 1,000 ATM கார்டை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக கூட்டணியிலிருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

பாஜகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக நேற்று (செப்.25)...

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட முயன்றபோது,...

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் செப் . 29ம் தேதி...

FLASH : தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்

இனி வருகின்ற வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மகளிர் உரிமைத் தொகையைப் பெறும் பெண்களுக்காக, தமிழக அரசு சார்பில் பிரத்யேகமான ATM கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அதன்படி, ATM பாஸ்வேர்ட் யாருடனும் பகிரக்கூடாது, தொலைப்பேசி அழைப்புகளில் ATM-ன் விவரங்களை தெரிவிக்கக் கூடாது. OTP போன்ற தகவலைக் கேட்கும் மோசடியாளர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்