Tuesday, April 30, 2024 12:21 pm

அமைச்சர்களின் சொத்துகுவிப்பு வழக்கில் தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரணை : தமிழக அரசு கடும் எதிர்ப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்ந்ததாகத் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் 2 பேரையும் விசாரணை நடத்தியபின் கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளனர்.

மேலும், இதுகுறித்து  தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், “ லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் களங்கப்படுத்தப்படுவர்” எனக் கூறி நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்