- Advertisement -
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்ந்ததாகத் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் 2 பேரையும் விசாரணை நடத்தியபின் கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளனர்.
மேலும், இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், “ லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் களங்கப்படுத்தப்படுவர்” எனக் கூறி நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
- Advertisement -