Saturday, September 30, 2023 6:57 pm

ஜாதி பார்க்கிறாரா தமிழக ஆளுநர்? திமுக எம்.பி பாரதி அதிரடி குற்றச்சாட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பதவிக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலினால் பரிந்துரைக்கப்பட்ட கோப்புகளை அண்மையில் அனுப்பட்ட நிலையில், அதை தற்போது திருப்பி அனுப்பி இருக்கும் தமிழக ஆளுநர் குறித்து ஆர்.எஸ் பாரதி அவர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அதில், அவர் “ தமிழகத்தில் எந்தவொரு பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பதவி வழங்க வேண்டும் என்று சைலேந்திர பாபுவை முதல்வர் தேர்வு செய்திருந்தார். ஆனால் தமிழக ஆளுநர் அவரது நியமனத்தை ஏற்க மறுத்துக் கோப்புகளைத் திருப்பி அனுப்பி இருப்பது கண்டனத்துக்கு உரியது” எனக் கூறி குற்றச்சாட்டி உள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்