Sunday, April 28, 2024 6:29 pm

எடப்பாடிக்கு துரோகத் தமிழர்-ன்னு வேணா பட்டம் கொடுக்கலாம் : டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று (ஆக .20) மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாடு குறித்துப் பேசினார்.அதில்,  அவர், “மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி மாநாடு. மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்றதாகக் கூறுவது பொய்யான தகவல்” எனக் கூறினார்.

மேலும், அவர் “அவர் என்ன புரட்சி பண்ணாரு? காலில் விழுந்து பதவி வாங்கிட்டு, துரோகம்தான் பண்ணாரு! ‘துரோகத் தமிழர்’ன்னு வேணா அவருக்குப் பட்டம் கொடுக்கலாம்” என எடப்பாடி பழனிசாமிக்கு  ‘புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம் செய்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்