Wednesday, September 27, 2023 1:08 pm

தமிழகத்தில் ஸ்டெர்லைட்டை அனுமதிக்க முடியாது : அரசு திட்டவட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தூத்துக்குடி இயங்குவதற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கான தடையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதன்படி, இந்த உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கின் இறுதி விசாரணை நாளை (ஆக .22) தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்தது.

 அதில்,” கடந்த 22 ஆண்டாக இந்நிறுவனத்தால் அடிப்படை விதிகளைக்கூடப் பின்பற்றாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியுள்ளது. எனவே இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது! வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் திட்டவட்டமாகக் கூறியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்