Wednesday, September 27, 2023 1:09 pm

‘நமது புரட்சி தொண்டன்’ என்ற புதிய நாளிதழ் தொடங்கிய ஓபிஎஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன...

அடுத்த கூட்டணிக்கு அச்சாரமா? நலம் விசாரித்த ஈபிஎஸ் : அரசியல் வட்டாரங்கள் கருத்து

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

தொடர் விடுமுறை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக்...

ஆளுநரை திரும்பபெறக்கோரி மதிமுக வைகோ கடிதம் : குடியரசுத் தலைவர் செயலகம் பதில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைத்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஓ.பன்னீர் செல்வம்  சார்பில் ‘நமது புரட்சித் தொண்டன்’ என்ற புதிய நாளிதழைத் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற தொடக்க விழாவில் புதிய நாளிதழைத் தொடங்கி வைத்தார் பன்னீர் செல்வம்.

ஏனென்றால், ஜெயா டிவியும், நமது எம்ஜிஆர் நாளிதழும் சசிகலா வசம் உள்ளது. அதைப்போல், இந்த News J டிவி மற்றும் நமது அம்மா நாளிதழ் எடப்பாடி பழனிச்சாமி அணியிடம் உள்ளது. இதனால் ஓபிஎஸ் தனக்காக ‘நமது புரட்சித் தொண்டன்’ புதிய நாளிதழ் ஒன்றைத் தற்போது தொடங்கியிருக்கிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்