Thursday, May 2, 2024 7:58 am

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு : தமிழக அரசு அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியை ஊக்கப்படுத்த முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வைப் பள்ளிக் கல்வித்துறை நடத்துகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ம் தேதியன்று நடைபெறும்.

மேலும்,  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைச் சரிபார்க்கப்பட்டு, வரும் ஆகஸ்ட்  25ம் தேதிக்குள் பதிவேற்றச் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதேசமயம், இந்த தேர்வில் வெற்றிபெற்ற முதல் 1000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்