- Advertisement -
தமிழ்நாட்டில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியை ஊக்கப்படுத்த முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வைப் பள்ளிக் கல்வித்துறை நடத்துகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ம் தேதியன்று நடைபெறும்.
மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைச் சரிபார்க்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் பதிவேற்றச் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதேசமயம், இந்த தேர்வில் வெற்றிபெற்ற முதல் 1000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -