Saturday, September 23, 2023 10:51 pm

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரதம் : அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாகக் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவம் நடந்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தாங்கமுடியாத அம்மாணவனின் தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சற்றுமுன் அறிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்