Saturday, September 30, 2023 7:43 pm

தமிழ்நாட்டில் ஐபோன் 15 உற்பத்தி தொடக்கம் : சற்றுமுன் வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்பில் வெளியிட உள்ள ஐபோன் 15 மாடல் செல்போன்களுக்கான தயாரிப்பை ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது தற்போது இதன் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது.

ஏனென்றால், சீனாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்திய நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிப்பைத் தொடங்கியது. இந்த ஐபோன் மாடல்கள் விரைவில் உலகம் முழுவதும் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்