Thursday, May 2, 2024 8:35 pm

சென்னை வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான ”ஏர்பஸ் பெலுகா” விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று (ஜூலை 24) சென்னை விமான நிலையம் வந்திருந்தது. இந்நிலையில், இந்த விமானத்தில்  ஒரே நேரத்தில் 47 டன் எடை சரக்குகளை ஏற்ற முடியும் என விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி, இதேபோல் எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாகச் சென்னை வந்தது. தற்போது மீண்டும் குஜராத்திலிருந்து தாய்லாந்து செல்லும் வழியில் சென்னையில் எரிபொருள் நிரப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்