Sunday, April 28, 2024 6:21 am

கோவை சரக டிஐஜி தற்கொலை : அதிர்ச்சியில் காவல்துறையினர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கோவை சரக டிஐஜி விஜயகுமார் அவர்கள், பந்தயச் சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜி ஆக மாற்றப்பட்டார்.  இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை வழக்கமாக நடைப்பயிற்சி சென்று வந்த பின் காலை 6.50 மணிக்கு இந்த முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், இந்த தற்கொலை தொடர்பாக தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் முதற்கட்டமாக, அவர் கடந்த 2 தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்