Wednesday, December 6, 2023 2:03 pm

தமிழகத்தின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் உள்ள புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 2272 மில்லியன் கனஅடியாக உள்ளதால், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாகத் தகவல் வந்துள்ளது. அதைப்போல், சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 188 மில்லியன் கனஅடியாக இருப்பதால், வினாடிக்கு 200கனஅடி நீர் வெளியேறுகிறது.
மேலும், இந்த கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 392 மில்லியன் கனஅடியாக உள்ளதால், வினாடிக்கு 15 கனஅடி நீர் சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்