Monday, April 29, 2024 2:46 am

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி அவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதானதையும், இவருக்குச் சட்டவிரோத காவலில் தற்போது அமலாக்கத்துறை வைத்திருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்நிலையில், இதுகுறித்து, இன்று (ஜூலை 4) காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி, செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கிய நிலையில், மற்றொரு நீதிபதி பரதசக்கரவத்தி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்து சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜியை 10 நாட்களுக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், இந்த ஆட்கொணர்வு வழக்கை 3வது நீதிபதி விசாரணைக்காகத் தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்