Monday, April 29, 2024 2:53 pm

தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கண்டெடுப்பு : அமைச்சர் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில் குறித்து தமிழக அமைச்சர் தென்னரசு அவர்கள், ”  ‘தி ஈ ய’, ‘திச’, ‘கு வி ர (ன்)’ ஆகிய தமிழில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள்” என அடுத்தடுத்த பல பொக்கிஷங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர் ” நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இந்த பானை ஓடுகள் நல்ல சான்றாகும்” எனவும் அவர் பெருமையாகத் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்