திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் அகழாய்வில் குறித்து தமிழக அமைச்சர் தென்னரசு அவர்கள், ” ‘தி ஈ ய’, ‘திச’, ‘கு வி ர (ன்)’ ஆகிய தமிழில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள்” என அடுத்தடுத்த பல பொக்கிஷங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர் ” நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இந்த பானை ஓடுகள் நல்ல சான்றாகும்” எனவும் அவர் பெருமையாகத் தெரிவித்தார்.
- Advertisement -