Monday, April 29, 2024 9:55 pm

மேகதாது அணை விவகாரம் : அமைச்சர் துரைமுருகன் இன்று டில்லி பயணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஜூலை 3) முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 4) அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இந்த மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்தித்துப் பேச டில்லி புறப்பட்டுச் செல்கிறார். இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் அவர்கள் ” காவிரி நடுவர் மன்ற உத்தரவிலோ, உச்சநீதிமன்ற உத்தரவிலோ மேகதாது என்ற வார்த்தையே கிடையாது” என டெல்லி புறப்படுவதற்கு முன் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்