Monday, April 29, 2024 8:28 pm

சென்னையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த சில தினங்களுக்கு முன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழை சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடியக் கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளையும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 15 நிமிடங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இங்குக் காலையில் சற்று வெயில் தென்பட்ட நிலையில், தற்போது கரு மேகங்களுடன் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியது
- Advertisement -

சமீபத்திய கதைகள்