Saturday, April 27, 2024 7:28 pm

கடலூர் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வழக்கம் போல் வந்த இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த இரு பேருந்துகளில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், இந்த இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிய விபத்து குறித்து அங்குள்ள காவல்துறையினர் பயணிகளை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இரு தனியார் பேருந்துகளில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்தது. மேலும், இந்த விபத்து குறித்து நெல்லி குப்பம் போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்