Sunday, April 28, 2024 4:05 pm

கடந்த 24 மணிநேரத்தில் இத்தனை செ.மீ. மழை பதிவா ? வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால், சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது என்றும், தரமணியில் 14 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ, அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 10 செ.மீ, மேற்குத் தாம்பரம், குன்றத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ. மழைப் பதிவானதாகச் சென்னை வானிலை மையம் சற்றுமுன் அறிவித்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்