Monday, April 29, 2024 9:07 am

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் கூறியுள்ளது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாகச் சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கே சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலர் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் மழை நீடித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதேசமயம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) காலை 10 மணி வரை மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்