Sunday, April 28, 2024 10:26 am

அடுத்த 3 நாட்களுக்கு செம மழை பெய்யும் : தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள், அலுவலகம் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி துரிதமாகப் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில்,  சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், அவர் ” தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக  அடுத்த 3 நாட்களுக்குத் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” என்றார். இதனால், மக்கள் கவனமுடன் இருப்பது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்