Saturday, April 27, 2024 7:26 pm

கடலூர் கோர விபத்து : 4 பேர் பலி, 50 பேர் படு காயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் வழக்கம் போல் இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இந்த  இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை துரிதமாகச் செயல்பட்டுப் பல பயணிகளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பேருந்து ஓட்டுநர் அங்களாமணி, ஸ்ரீநிவாசன் உட்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்