Saturday, April 27, 2024 11:45 pm

கோவையில் மர்மமான முறையில் இறந்த பெண் யானை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோவை மாவட்டம் வனச்சரகத்தில் உள்ள துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு காப்புக் காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் அரசு புறம்போக்கு நிலத்தில் நேற்று (ஜூன் 18) ஞாயிற்றுக்கிழமை மாலை பெண் காட்டு யானை ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது. இதை அங்கு ரோந்து பணியை மேற்கொள்ள வந்த களப்பணியாளர்கள் பார்த்து  வனத்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, இன்று (ஜூன் 19) கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலர்களால் இந்த இறந்த பெண் யானையைப் பிரேதப் பரிசோதனை செய்கிறார். மேலும், இந்த யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விரைவில் விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்