Monday, April 29, 2024 2:42 am

மழை பாதிப்பு குறித்து புகார் எண் அறிவித்தது சென்னை மாநகராட்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவே சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 19)  11 மணி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ளது. இதே போல் வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,  நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், அநேக சாலைகளில் மழை நீர் தேங்கியும், மரங்கள் முறிந்தும் இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், அலுவலகம் செல்லும் மக்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர்  தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனச் சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்