Saturday, April 27, 2024 8:01 am

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, மூடப்படும் 500 மதுபான கடைகளைத் தயார் செய்த டாஸ்மாக் நிர்வாகம் அரசுக்கு இப்பட்டியலை அனுப்பியுள்ளதாகத் தகவல் வந்தது.
இந்நிலையில், இந்த மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், ” தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும். அதற்கான பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்