Thursday, April 25, 2024 8:28 pm

ஒடிசா ரயில் விபத்தில் தகவல் தெரியாத 6 தமிழர்கள் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) ஆம் தேதி இரவில் கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த  கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் உள்ள பாலசோரில் மிகப் பயங்கரமாக விபத்தானது. இந்த ரயிலில் பயணித்த தமிழர்களை மீட்கத் தமிழக அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகள் கொண்ட குழு ஒடிசாவுக்குச் சென்றது.
இந்நிலையில், அங்கு மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இதில் குறிப்பிட்ட 6 தமிழர்களின் நிலை மட்டுமில்லை தெரியவில்லை எனச் செய்தி வெளியாகியது. இதுகுறித்து, இன்று (ஜூன் 5) சென்னையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, ” இந்த ஒடிசா ரயில் விபத்தில் தகவல் தெரியாத 6 தமிழர்கள் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும்” என நம்பிக்கையாகக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்